செவ்வாய், 11 மே, 2010

போலிகள்

ஈழத் தமிழரவலத்தில் 
துடித்ததாய் சொல்லிய 
இந்தியத் தமிழரொருவரின் 
ஆடைஎங்கும்  ஒட்டியிருக்கிறது 
தொல்தமிழரின் ரத்தம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக