பார்ப்பன அவைகளைப்
பின்னுந்தியோடும்
உருளிக்குள் மறைந்த ஆரங்களாய்
கணக்கற்றுக் கரையுமென்
கண்ணியச் சமர்களின்
வீரியம் விழுங்கி வினைமிளிர்ந்து
வயிறுபுடைத்து வன்ம சூழ்கொண்டு
அலையும் நாயின் நாவில் வடியும்
திரவக் குடுவைகளின் கொதிநிலையில்
காவிச் சுவர்கொண்ட ஆய்வுக் கூடங்களில்
மரபீநிமாற்றுத் தொழில்நுட்பத்துடன்
நன்செய் நிலமெங்கும் விதைக்கபடுகின்றன
புதிய புதிய
பார்ப்பன அவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக