செவ்வாய், 11 மே, 2010

முன்னறிவு

அவனுடைய வறுமைதீர
என்னைக் கோயிலுக்கு போகச்சொன்னான் 
சோதிடக்காரன் 
ஏற்கனவே அங்கு போனவர்கள் 
பிச்சையெடுத்துக் கொண்டிருந்தார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக