நிறமற்ற வெளிச்சம் வீசும்
உச்சிப் புயலின் எதிர் திசையில்
படியும் நிழலில் விழுந்த
வியர்வை குடித்த மண்ணெங்கும்
விளையும் மணிகளுக்குள் பொதிந்த என்
உப்பின் உணர்வற்று நெளியும்
நாக்குப் பூச்சிகள்
மலவாயை விட்டு வெளியேறினால்
செத்துவிடுவேன் என்கிறது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக