செவ்வாய், 30 நவம்பர், 2010

சமூக சமத்துவப் படைத் தலைவரின் நேர்காணல்

 சமூக சமத்துவப் படை கட்சியின் தலைவர் சிவகாமி இ.ஆ.ப. அவர்களின் நேர்காணல் இது. கட்சி ஆரம்பிக்கப் பட்டதன் நோக்கம் ,தேர்தல் பாதையில் அது எதிர்கொள்ளும் சவால் ,இன்றைய அரசியல் சூழலில் ராசா விவகாரம் குறித்த அவரின் நிலைப்பாடு, பண்பாட்டு அரசியல் நிலைப்பாடு ஆகியவை குறித்து விரிவாகப் பேசிய காணொளி ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக