புதன், 1 டிசம்பர், 2010

நெஞ்சைக் கவ்விய நந்தலாலா...

பல்வேறு காரணங்களால் சினிமா என்னைவிட்டு வெகுதொலைவில் இருந்தது. ஜனநாதன், வசந்தபாலன் போன்றோர் அருகில் அழைத்து வந்தார்கள். இப்பொழுது மிஷ்கின் 'நந்தலாலா' மூலம் சினிமாவைக் கட்டித் தழுவி நெடுநேரம் அழ வைத்துவிட்டார். தாயின் பாசத்திற்கு ஏங்கும் மனதுகளை இந்த அளவுக்கு யாரும் காட்டியதில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக