ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

கீரிபட்டியில்....

லகப் புகழ்பெற்றது கீரிப்பட்டி.தொல்குடியான ஒடுக்கப்பட்ட மக்களை அதிகாரத்திற்கு வரவிடாமல் தடுத்த விலங்கு மனிதர்கள் வாழும் கிராமம் அது. ஒடுக்கப்பட்ட இயக்கங்களின் குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகளின் ஓயாத போராட்டத்தாலும்,தி.மு.க வின் முயற்சியாலும் இப்பொழுது பால்சாமி என்கிற தொல்குடி தலைவராயிருக்கிறார். கடந்த திங்களன்று அவரைச் சந்தித்தபோது எடுத்த படமிது. தலைவரென பட்டம் பெற்றபிறகும்  பதட்டம் குறையாமல்தான் இருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக